மகனின் முன்னாள் காதலியுடன் உல்லாசம் அனுபவிக்க முயற்சித்த நபருக்கு நேர்ந்த அதிர்ச்சி!!!
Kalla Kadhal News |
Image Source - Google Kalla Kadhal News In Tamil
18+ Only Read This Others Please Leave This Site Immediately. or read with your own responsibility.
தனது மகனின் முன்னாள் காதலியான 19 வயது யுவதியை காட்டுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவிக்க முயன்ற 42 வயதான சந்தேக நபர் ஒருவரை பிரதேசவாசிகள் மடக்கிப்பிடித்து கொடகவெல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இரத்தினபுரி, பல்லேபெத்த, சுதுகல பிரதேசத்தில் ரக்வானகங்க காட்டுப்பகுதியில் காதலர்கள் நடமாடும் இடத்தில் நடுத்தர வயதான ஆண் ஒருவருடன் பாடசாலை யுவதி ஒருவர் உலாவிக் கொண்டிருப்பதனைக் கண்டு சந்தேகமடைந்த பிரதேசவாசிகள், அந்நபர் யுவதியை காட்டுப்பகுதிக்கு அழைத்துவந்திருக்கும் நோக்கம் அறிந்து பொலிஸ் துரித இலக்கத்துக்கு அறிவித்ததனையடுத்து கொடகவெல பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
அதன்போது சந்தேகத்துக்கிடமான முறையில் வனப்பகுதியிலிருந்த நபரை பொலிஸார் விசாரித்த போது அவருடனிருந்த 19 வயதான யுவதியை தனது மகள் என தெரிவித்ததுடன் யுவதியும் நடுத்தர வயதான நபரை தனது தந்தை என தெரிவித்துள்ளார்.
எனினும் இவர்கள் இருவரது செயற்பாடுகளில் தடுமாற்றம் காணப்பட்டதால் அவர்களை பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதன்போது உண்மை தெரிய வந்துள்ளது. சந்தேக நபரின் மூத்த மகனை தான் காதலித்து வந்திருந்ததாகவும், அவர் திருமணத்துக்கு முன்பாகவே தன்னை உல்லாசமாக இருப்பதற்கு அழைத்தமைக்கு சம்மதம் தெரிவிக்காததால் அவர் பிரிந்து சென்றதாகவும் 19 வயதான மேற்படி யுவதி தெரிவித்துள்ளார்.
காதலன் விட்டுச் சென்றதால் மனமுடைந்த யுவதியைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவரது முன்னாள் காதலனின் தந்தையான சந்தேகநபர், தனது மகனுக்கு பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றி தெரியாது எனவும், மூன்று பிள்ளைகளுக்கு தந்தை என்றபோதிலும் தற்போது தான் ஒரு இளைஞனை போலவே வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க - ஓடும் பேருந்தில் ஆண்களை மயக்க இந்த பெண் செய்யும் காரியத்தை பாருங்க !!
உன்னை போன்ற ஓர் அழகான யுவதியை புரிந்து கொள்வதற்கு என் மகனால் முடியாவிட்டாலும் தன்னால் அது முடியும் எனக் கூறி யுவதியின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுச் சென்றுள்ளார்.
பல்லேபெத்த பிரதேசத்தில் வாகனங்களை கழுவும் நிலையம் ஒன்றில் பணியாற்றிவந்த சந்தேக நபர் தினம்தோறும் யுவதிக்கு தொலைபேசி அழைப்புவிடுத்து ஆறுதல் வார்த்தைகளை கூறியிருந்தமையினால் அவர் மீது யுவதிக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
உடவளவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் வீட்டில் அனைவரும் இருக்கும்போது அந்த யுவதிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததுடன் தனது மகனால் யுவதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதாக தனது மனைவிக்கு தெரிவித்துள்ளார்.
எனினும், யுவதியுடன் தொலைபேசி மூலம் தனது கணவர் தொடர்ந்தும் தொடர்புகொள்வதனை தான் அறிந்திருந்ததாகவும், தொலைபேசி மூலம் யுவதியை தொடர்பு கொள்ள வேண்டாம் என பலமுறை எச்சரித்த போதிலும் சம்பவ தினத்தன்று தனது கணவர் தொழிலுக்கு செல்வதாக தன்னிடம் கூறிவிட்டு யுவதியை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளதாக சந்தேகநபரின் மனைவி தெரிவித்துள்ளார்.
செவனகல பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கற்றுவரும் மேற்படி யுவதி பிரத்தியேக வகுப்பொன்றுக்கு செல்லும்போது அவரை வழிமறித்த சந்தேகநபர் பொய் காரணங்களை கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதான சந்தேகநபரை கொடகவெல பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
உன்னை போன்ற ஓர் அழகான யுவதியை புரிந்து கொள்வதற்கு என் மகனால் முடியாவிட்டாலும் தன்னால் அது முடியும் எனக் கூறி யுவதியின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுச் சென்றுள்ளார்.
பல்லேபெத்த பிரதேசத்தில் வாகனங்களை கழுவும் நிலையம் ஒன்றில் பணியாற்றிவந்த சந்தேக நபர் தினம்தோறும் யுவதிக்கு தொலைபேசி அழைப்புவிடுத்து ஆறுதல் வார்த்தைகளை கூறியிருந்தமையினால் அவர் மீது யுவதிக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
உடவளவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் வீட்டில் அனைவரும் இருக்கும்போது அந்த யுவதிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததுடன் தனது மகனால் யுவதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதாக தனது மனைவிக்கு தெரிவித்துள்ளார்.
எனினும், யுவதியுடன் தொலைபேசி மூலம் தனது கணவர் தொடர்ந்தும் தொடர்புகொள்வதனை தான் அறிந்திருந்ததாகவும், தொலைபேசி மூலம் யுவதியை தொடர்பு கொள்ள வேண்டாம் என பலமுறை எச்சரித்த போதிலும் சம்பவ தினத்தன்று தனது கணவர் தொழிலுக்கு செல்வதாக தன்னிடம் கூறிவிட்டு யுவதியை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளதாக சந்தேகநபரின் மனைவி தெரிவித்துள்ளார்.
செவனகல பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கற்றுவரும் மேற்படி யுவதி பிரத்தியேக வகுப்பொன்றுக்கு செல்லும்போது அவரை வழிமறித்த சந்தேகநபர் பொய் காரணங்களை கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதான சந்தேகநபரை கொடகவெல பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பார்க்க - பெண்களை மிகவும் கொடுரமாக சித்திர வதை செய்யும் நாடு பட்டியலில் இந்தியா முதலிடம் | வீட்ல யாரும் இல்லை வாடா : ஆசையாய் அழைத்தாள் பெண், போனான் மாணவன் துண்டு துண்டாக வெட்டி…ஐயோ..! Kallakadhal Vibaridham
தமிழ் செய்திகளை படிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க விருப்பமா இதோ இந்த ஆப்பை பயன்படுத்துங்கள் , தினமும் 20 முதல் 50 ருபாய் வரை செய்திகள் படிப்பதன் வழியாக பணம் பெறலாம்.
நேரடி பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் - Download And Earn
Tags - Kalla Kadhal News,Tamil kalla kadhal news,kalla kadhal meaning,kalla kadhal viral news in tamil language.
கருத்துகள் இல்லை: